தேவையானவை :
கடலைமாவு - 4 கப்
கெட்டியான மூர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறுதுண்டு
சாக்கரை - 1 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான எண்ணெய் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6 - 8 நம்பர்
சமையல் சோடா - சிறிது
செய்முறை :
இஞ்சியையும் பச்சை மிளகாயையும் விழுதாக அரைக்கவும். இத்துடன் மற்ற எல்லாத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும் (சிறிது கெட்டியாக). குக்கர் separator-இல்சிறிது எண்ணெய் தடவை கலந்து சமையல் சோடா, எலுமிச்சைச்சாறு 1 டீஸ்பூன் சேர்க்கவும். இதை இட்லி போல குக்கரில் வைத்து நீராவியில் வேக வைக்கவும். வெநதபின் வெளியில் எடுத்து diamond வடிவத்தில் தூண்டு போடவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடகு, பருப்பு தாளித்து, அதில்டோகளா துண்டுகளாய் போட்டு மெதுவாகக் கிளறவும். அதன்மேல் துருவியதேங்காய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவவும். தொட்டுகொள்ள புதினா / மிளகாய் சட்னி.
Tuesday, January 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment